Tuesday, May 18, 2010

தல் அரசியல் இன எழுச்சி மாநாடு இன்று மதுரையில்..


மானமுள்ள தமிழராய் மதுரையில் கூடி நாம் தமிழராய் ஒன்றிணைந்து  தமிழர்களுக்கான அரசியலை தமிழர்களே முன்னெடுக்க, தமிழ் தேசிய அரசியல் தமிழக அதிகாரத்தை நோக்கி நகர்த்த  முதல் அரசியல் இன எழுச்சி மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது...

அய்யா பெருந்தமிழர் தமிழருவி மணியன் அவர்களும் மலேசியா துணைமுதல்வர் அய்யா பெருந்தமிழர் ராமசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியை நேரலையாக மீனகம் மாறும் நாம் தமிழர் இணைய தளத்தில் காணுங்கள்...

என்றும் உணர்வோடு எங்களோடு இணைந்து இருங்கள்... உங்கள் வாழ்த்துகளை எதிர் நோக்கி...வென்றாகவேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்...

No comments:

Post a Comment